tag:blogger.com,1999:blog-61774711574447401142024-03-14T14:05:04.117+05:30பால்வெளிபால்வெளிhttp://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6177471157444740114.post-74530250594103273942007-11-07T09:45:00.000+05:302007-11-07T09:59:36.743+05:30"இன்னாது சுடிதாரா..?"- கிருஷ்ண பகவான் கோபம்..நேற்று ஒரு செய்தி படித்தேன்..கேரளாவில் இருக்கிற கிருஷ்ணன் கோவில்ல போன வாரம், பத்மநாப சர்மா தலைமையில 9 ஜோதிடர்கள் கூடி கோவில்ல எல்லாம் ஒழுங்கா நடக்குதான்னு பாக்குறதுக்கு தேவபிரசன்னம் பார்த்தாங்களாம். கடைசி நாள்ல அதாவது ஞாயிற்றுக்கிழமை நடந்த தேவபிரசன்னத்துல கிருஷணன் கொஞ்ச நாளா ரொம்ப டென்சனாகிப் போயி இருக்காருன்னு தெரிஞ்சதாம். என்னடான்னு கேட்டா கோவிலுக்கு வர்ற பெண்கள் உடுத்துற உடை அவருக்கு பால்வெளிhttp://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6177471157444740114.post-47082099307652338662007-10-29T11:36:00.000+05:302007-10-29T11:38:41.722+05:30தீபாவளி கொண்டாடுவது யார்? யாருக்காக?இன்று தமிழ் நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளியாகும். நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி,எண்ணெய்,மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச்சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் "தேசியத் திருவிழா" போலக் காட்டப்படுகிறது.....தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் பால்வெளிhttp://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6177471157444740114.post-89914184985555209582007-10-25T16:55:00.000+05:302007-10-25T18:06:27.971+05:30"அபோகலிப்டோ"வும் "சோளகர் தொட்டி"யும் - என்ன சம்பந்தம்?..."மறுநாள் போலீஸ் அதிகாரி தனது ஜீப்பில் மூன்று போலீஸ்காரர்களுடன் வந்திறங்கினான். அவர்கள் வந்ததும் தடிகளைச் சுழட்டிக் கொண்டு கொட்டடைக்குள் புகுந்து உட்கார்ந்திருந்த எல்லோரையும் சரமாரியாக அடித்தனர். பலருக்கு முதுகில் இரத்தக்கோடு விழுந்தது. சுவர் ஓரமாயிருந்த சிறுவர்களின் தாய் இரண்டு சிறுவர்களையும் படுக்கப்போட்டு அவள் மேலே படுத்து அடிகளைத் தான் வாங்கிக் கொண்டு சிறுவர்களைக் காப்பாற்றினாள். .....பால்வெளிhttp://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6177471157444740114.post-36341167024981838622007-07-22T11:09:00.000+05:302007-11-08T15:53:00.427+05:30சுஜாதாவிற்கு செருப்படி தேவையா?அன்பர்களே,சமீபமாக, அசுரன் எழுதிய ஒரு கட்டுரையில் ஆணாதிக்கத்தையும்,நிறவெறியையும்,சமூக சீர்கேட்டையும் பரப்பும் சுஜாதாவைச் செருப்பலோ, விளக்குமாறாலோ அடித்து பாராட்ட வேண்டும் என எழுதியிருந்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை.. என்ன உடன்பாடில்லை என்று இறுதியில் சொல்கிறேன்.(அசுரனின் முழு கட்டுரையையும் படிக்க http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_4202.html ).இந்த கட்டுரைக்கு பலரும் பின்னூட்டமிட்டுபால்வெளிhttp://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-6177471157444740114.post-14052497483211255592007-07-17T22:09:00.000+05:302007-07-17T22:10:56.012+05:30ராமசாமியும், அவன் பொண்டாட்டியும், கந்தசாமியும்...ஒரு குட்டி கதை சொல்லட்டா?நம்ம ராமசாமி பொண்டாட்டிய புதுசா வேஷம் கட்டிக்கினு வந்த கந்தசாமி வூட்டுக்குள்ளாற பூந்து தூக்கினு பூட்டானாம்.. ராமசாமி ரிடர்ன் வந்து விஷயத்தை கண்டுக்கினு படா டென்ஷன் ஆகிக்கினானாம்..அப்பால கந்தசாமியோட பேக்கிரவுண்டு இன்னா, ஏதுன்னு விசாரிக்கசொல்லோ மெய்யாலுமே மெர்சலாகி போச்சு தாம் ராமசாமிக்கு.. சரி இன்னா பண்றதுன்னு வூட்டாண்ட இருந்த ஆளுங்கள எல்லாம் வலிச்சுகினு போனாலும் பால்வெளிhttp://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6177471157444740114.post-47270243661795192352007-07-12T15:03:00.000+05:302007-07-14T19:55:14.903+05:30சாமீ.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி...சமீப காலமாக, சென்னையில் தெற்கு பக்கமாக அப்படியே தரமணி தாண்டி மத்திய கைலாஷ்... துரைப்பாக்கம்...எல்லாம் போய் கேளம்பாக்கம் போகும் பழைய மகாபலிபுரம் போகிற வழியெங்கும் பார்த்திருப்பீங்க..சாலைப் பணிகள் எல்லாம் படு வேகமாக நடந்து வருவதை..இந்த சாலையெங்கும் நிறைய மென்பொருள் (அட.. அதுதாங்க.. சாஃப்ட்வேர்) நிறுவனங்கள் வருகின்றனவாம். அதனால் அரசு தொலைநோக்கு பார்வையோடு அதற்கான உள்கட்டுமான வசதி (அடச்சே.. பால்வெளிhttp://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6177471157444740114.post-26939743366875319762007-07-06T09:35:00.000+05:302007-07-06T22:41:44.430+05:30"கடைத்தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடை"அன்பர்களே, இம்முறை, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நடைமுறைப்படுத்திய படு கேவலமான சட்ட,திட்டங்களில் ஒன்று தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது.இதைப் பற்றி ஏற்கனவே பல முறை பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள்.சில மாதங்களுக்கு முன், மதனோ, சுஜாதாவோ எழுதியதாக நினைவு.."கேள்வி: சமீபத்தில் நீங்கள் ஆச்சரியப்பட்ட விசயம்?பதில்: நம் கலைஞர் அவர்கள் கத்தியின்றி, ரத்தமின்றி ஒரே ஒருபால்வெளிhttp://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6177471157444740114.post-65542500485538576212007-07-01T23:51:00.000+05:302008-12-09T18:39:38.084+05:30"சிவாஜி - த லூஸு" தமிழினத்தின் விடி வெள்ளி?...அன்பர்களே,உலகத்துல மூலை முடுக்குன்னு பாக்காம எல்லா பகுதில இருக்கிற தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே நேரத்துல பைத்தியம் பிடிக்குமா? அந்த அதிசயம் நடந்துச்சு. போன ஜூன் 15ஆம் தேதிக்கு. இன்னும் சில பேருக்கு அது தெளியவேயில்லை. தமிழ்நாட்டிலும், மற்றும் உலகத்துல எங்கெங்கோ இருக்கிற தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே பிரச்சினை. ஒரே கேள்வி. சிவாஜி பார்த்தாச்சா? படம் எப்படி? - இப்படி தான் நம்ம டி.வி. பேப்பர், நெட் பால்வெளிhttp://www.blogger.com/profile/12823623589174727248noreply@blogger.com10